thirumba varum perundhu

திரும்ப வரும் பேருந்து

இந்த கதை என் அம்மாவின்வாழ்நாளில் நடந்த கதை. ஒரு நாள் அம்மா எனக்கும் என் அண்ணாவுக்கும் சொன்னார், அதை கேட்ட பிறகு நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம், அதனால் எங்கள் அம்மா இதை கதை ஆக்க சொன்னார்

- Nadhi Nagarethinam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஐயா புதிதாக திறந்த வணிக வளாகத்துக்கு எந்த பேருந்தில் செல்ல வேண்டும் ? என்று சுப்பான்டி வினாவினார்

அப்படியா 21L-லை எடுக்க வேண்டும் என்று பதில் கூறினார் அவர்

நன்றி ஐயா என்றார் சுப்பான்டி

ஐயா திரும்பி வருவதர்க்கு எந்த பேருந்தை எடுக்க வேண்டும் ? என்றார் சுப்பான்டி

என்ன !!!!!!? என்றார் அந்த மனிதர்